பட்டு மாமியும் முத்து மாமாவும்

மண் பொன்
மனநிறைவு
மாமி; அந்த எதிர்த்தாத்து .தம்பி மறுபடியும் வேலைவிட்டுட்டானாம்
மாமா; எதிர்பார்த்த்துதானே. இந்த காலத்துல வாங்க சம்பளம் யாருக்குமே போதலை. அதனால குரங்கு மாதிரி ஒரு வேலையிலிருந்து இன்னோன்னுக்கு தாவுராங்க .
மாமி; அது மட்டுமா... அதிகமா சம்பளம் வர ஆரம்பிச்சதும் அத என்ன பன்றதுன்னு தெரியாம மண் பொன்னு வாங்கறாங்க மனநிறைவு தொலைக்கிறாங்க.
1-- உள்ளத்தில் நிறைவு இல்லத்தில் அமைதி
தருமே நல்ல தூக்கம்
2-- பசியென்றோற்கு பகிர்ந்தளித்து தானூண்டு வாழ்பவன் அறிவானே மனஅமைதி
3-- காருண்டு பணமுண்டு கண்ணாடி வீடுண்டு
கண்ணுறங்க வில்லை கண்ணாளன்
4--

மண் பொன்
மனநிறைவு
மாமி; அந்த எதிர்த்தாத்து .தம்பி மறுபடியும் வேலைவிட்டுட்டானாம்
மாமா; எதிர்பார்த்த்துதானே. இந்த காலத்துல வாங்க சம்பளம் யாருக்குமே போதலை. அதனால குரங்கு மாதிரி ஒரு வேலையிலிருந்து இன்னோன்னுக்கு தாவுராங்க .
மாமி; அது மட்டுமா... அதிகமா சம்பளம் வர ஆரம்பிச்சதும் அத என்ன பன்றதுன்னு தெரியாம மண் பொன்னு வாங்கறாங்க மனநிறைவு தொலைக்கிறாங்க.
1-- உள்ளத்தில் நிறைவு இல்லத்தில் அமைதி
தருமே நல்ல தூக்கம்
2-- பசியென்றோற்கு பகிர்ந்தளித்து தானூண்டு வாழ்பவன் அறிவானே மனஅமைதி
3-- காருண்டு பணமுண்டு கண்ணாடி வீடுண்டு
கண்ணுறங்க வில்லை கண்ணாளன்
4--
No comments:
Post a Comment