புதுகுறள் புதுகுரலில்
1-- இல்லறமே நல்லறமாம்
மாமி: ஏன்னா அந்த எதிர்த்தாத்து தம்பியும் அவன் மனைவியும்
பிரிய போறாளாம் தெரியுமோ?
மாமா; என்ன காரணமாம்?
மாமி; காரணம் ஒன்னா ரெண்டா
1---சிணுங்கினான், முக்கை சிந்தினான், சிக்கரமாய் தூங்கினான்
பல காரணங்களாம் இல்லறம் கெட
2--- மன்னிப்போம் மறப்போமென்பதை மறந்துவாழ்கிறார்
மதம் கொண்டு மனிதர் பலர்
3- மனைவியன்றி பிற மங்கை தங்கை என்றுண்ர்ந்தவனுக்கு
மறைந்து போகுமே வீண் துயரம்
4 - மனவாழ்வில் வெற்றிபெற மனைவிமணாளன் சேர்ந்து
மகிழ்ச்சிதானாக நிலைக்காதோ
8---மனைவிக்கும் மனமுண்டு என்றுணரும் மாந்தருக்கு
மனைவியே உயிருட்டும் அமிழ்தாவாள்
மாமா ; சரி தான் இத்தன காரணங்கள் இருந்தா பாவம் அவா மட்டும் என்ன செய்வாள் !!!
1-- இல்லறமே நல்லறமாம்
மாமி: ஏன்னா அந்த எதிர்த்தாத்து தம்பியும் அவன் மனைவியும்
பிரிய போறாளாம் தெரியுமோ?
மாமா; என்ன காரணமாம்?
மாமி; காரணம் ஒன்னா ரெண்டா
1---சிணுங்கினான், முக்கை சிந்தினான், சிக்கரமாய் தூங்கினான்
பல காரணங்களாம் இல்லறம் கெட
2--- மன்னிப்போம் மறப்போமென்பதை மறந்துவாழ்கிறார்
மதம் கொண்டு மனிதர் பலர்
3- மனைவியன்றி பிற மங்கை தங்கை என்றுண்ர்ந்தவனுக்கு
மறைந்து போகுமே வீண் துயரம்
4 - மனவாழ்வில் வெற்றிபெற மனைவிமணாளன் சேர்ந்து
முயன்றால் முடியாது என்பதில்லை
5- பொருளுடன் இறைஅருளும் தேவை இவ்வுலகில
இல்லறம் வெற்றியாய் நடத்த
6-முதுமையில் இளமைகாண மனநிறைவு போதும
மற்றதெல்லாம் மாசுக்கு சமம்
7-- மனவறைமுதல் மடியும்வறை தூயஅன்பிருந்தால்மகிழ்ச்சிதானாக நிலைக்காதோ
8---மனைவிக்கும் மனமுண்டு என்றுணரும் மாந்தருக்கு
மனைவியே உயிருட்டும் அமிழ்தாவாள்
மாமா ; சரி தான் இத்தன காரணங்கள் இருந்தா பாவம் அவா மட்டும் என்ன செய்வாள் !!!
No comments:
Post a Comment