nenjil puthavai
Wednesday, 21 December 2016
மதியில் மட்டுமன்றி மனம் முழுவதும் மாலதியே நிறைந்து என்னை குழப்பினாள் . அவளுக்கு உதவவேண்டும் என்று மனம் கூறியது , உதவிக்கு சென்றால் ஆபத்து என்று மதி அச்சுறுத்தியது . மதிக்கும் மனதுக்கும் மத்தியில் மிக பெரிய போராட்டம் .
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment