Wednesday, 21 December 2016

     மதியில் மட்டுமன்றி  மனம் முழுவதும்  மாலதியே  நிறைந்து  என்னை குழப்பினாள் . அவளுக்கு  உதவவேண்டும் என்று  மனம் கூறியது , உதவிக்கு சென்றால் ஆபத்து என்று மதி அச்சுறுத்தியது . மதிக்கும்  மனதுக்கும் மத்தியில்  மிக பெரிய போராட்டம் .